நூற்றி தொண்ணூத்தி மூன்றாவது கதை(ராணியும் குடியானவனின் மனைவியும்(The Queen and the Farmer's Wife)
Manage episode 401039359 series 3243970
இது இந்தியாவின் கர்னாடக மாகாணத்தில்
கன்னட மொழியில்சொல்லப்பட்ட நாடோடி கதை.
ஒரு நாட்டின் ராணி சொல்கிறாள்"
ஒரு வீட்டின் ஏழ்மை நிலைக்கு
கடவுளை பழி சொல்வது சரியாகாது.
வீட்டு தலைவி திறமையோடும் அன்போடும்
செயல்பட்டால், லஷ்மி தேவி வீடு தேடி வருவாள்." என்று.
அதை நிரூபிக்க ,ராஜாவிடம் ஒரு பந்தயம் வைக்கிறாள்.
என்ன பந்தயம்?
அவள் ஜயித்தாளா?
கதையை கேளுங்கள்...
202 jaksoa